வாழ்க வளமுடன் ....

வேதாத்திரி மகரிஷயின் பொற் பாதங்களை போற்றி .. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!

Tuesday, December 28, 2010

மதிப்பு

உயர்ந்த இடத்தில் நீ இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும் ..
உன் நிலைமை கொஞ்சம் இறங்கும் போது 
நிழலும் கூட மிதிக்கும் ...

No comments:

Post a Comment