வாழ்க வளமுடன் ....

வேதாத்திரி மகரிஷயின் பொற் பாதங்களை போற்றி .. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!

Wednesday, November 3, 2010

என் மகள்

இறைவா  உனக்கு  நன்றி ...
என்  மகள் பத்திரமாக வந்துவிட்டாள் பூமிக்கு ...

14.10.2010 மதியம் 02.37

 பூமி தாய் தாங்க மாட்டாள்  என்று எடை குறைவாக  அனுப்பினாயோ ...
அவளை நாங்கள்  மடியில் வைத்து தாங்குவோம்..
மீண்டும் ஒருமுறை  நன்றி  அருட் பேராற்றேலே...

No comments:

Post a Comment